ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பின் தேதி புதன்கிழமைஅறிவிக்கப்படும்; நீதிபதி குமாரசாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2015

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பின் தேதி புதன்கிழமைஅறிவிக்கப்படும்; நீதிபதி குமாரசாமி


ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பின் தேதிநாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது.கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இந்த வழக்குசெவ்வாய்க்கிழமை 40வது நாளாக நடந்தது.
வழக்கு விசாரணைக்கு சுப்பிரமணிய சாமிநாளை வருகிறாரா என்று கேட்ட நீதிபதி, அவர் வந்தாலும் வராவிட்டாலும்,தீர்ப்பின் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கை மார்ச் 18ஆம் தேதிக்குள் முடிக்கஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், 8 நாட்கள் முன்னதாக இன்றுடன்வழக்கு விசாரணை முடிவடைகிறது. கர்நாடக உயர்நீதிமன்ற விதிகளின்படி, விசாரணைமுடிந்து 15 நாட்களுக்குள் தீர்ப்பளிப்பது கட்டாயம் என்பதால், வரும் 25ஆம்தேதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

4 comments:

  1. மீண்டும் தமிழக முதல்வர் ஆகிரார் செல்வி ஜெயலலிதா ஏன்னா வாழ்க்கை ஒரு வட்டம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி