தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.
இடைவெளியுடன் !
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.
அமர்ந்து படிக்கிறார்கள்.
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
பல வருடங்கள் கழிகின்றன.
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.
அருகிலேயே நின்றிருந்தனர்.
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
உயிரையும்விட மேலாக விரும்பினான்.
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”
கதறி அழுகின்றனர்..,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.
தெரிவதில்லை.
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.
உருவாக்க இது உதவும்..,
Good morning. Romba Nalla article suruli sir.
ReplyDeleteGood morning to all.super article brother.
ReplyDeleteVery very nice
ReplyDeleteஅருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteTRUE WORDS கண்ணீரை வரவழைத்துவிட்டது.
ReplyDeleteReally super sir
ReplyDeleteகண்ணீர் துளிகளுடன்; அனைவருக்கும் இரவு வணக்கம்
ReplyDeletewow,super. Faithful words
ReplyDelete