கன்னியாகுமரியில் நாளை ஊள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2015

கன்னியாகுமரியில் நாளை ஊள்ளூர் விடுமுறை அறிவிப்பு


கன்னியாகுமரியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகிற 14ம் தேதி அலுவலக வேலை நாளாக ஈடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் 4ம் தேதி அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது எனவும் அதில் கூறியுள்ளார்.

அதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி