திருவள்ளூர் மாவட்டம்: வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

திருவள்ளூர் மாவட்டம்: வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்


மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் 2010, ஜன. 1 முதல் 2010, மார்ச் 31 வரையான காலாண் டில் பதிவு செய்து, தற்போது 5 ஆண்டுகள் முடிந்துள்ள பட்டப் படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப் படிப்பு, எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்,
நிகழ் காலாண்டுக்கு வேலைவாய்ப் பற்றோர் உதவித் தொகை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிய விண்ணப்பப் படிவங் கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் தற்போது விநியோகிக்கப்படு கின்றன.உதவித் தொகை பெற விரும்பு வோர், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல்கல்விச் சான்றுகள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்று டன் வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று,விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி