மருத்துவமனைகளில் கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2015

மருத்துவமனைகளில் கவுன்சிலிங்


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 'வளரிளம் பருவத்தினருக்கான 'கவுன்சிலிங் கிளினிக்' (ஆற்றுப்படுத்துதல்) துவக்கப்பட உள்ளது.பத்து முதல் 19 வயதுடையோர் கொலை, தற்கொலை, போதைக்கு அடிமை, வன்கொடுமை போன்றவைகளில் ஈடுபடாமல் இருக்கவும்;
பள்ளி, கல்லுாரி செல்லும் பெண்களுக்கு மாதவிடாய்நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளை கையாள்வதற்கு வசதியாக அரசு மருத்துவமனைகளில் வளரிளம் பருவத்தினருக்கான 'கவுன்சிலிங் கிளினிக்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இத்திட்டம் தமிழக அரசு மருத்துவமனைகளில் விரைவில் செயல்படுத்தபட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி