ஜூன் 24-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

ஜூன் 24-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு உள்ளிட்ட வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் சங்கத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சியில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வங்கிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் வரம்பை அதிகரிக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜூன் 24-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி