வருமான வரி கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் படிவங்களும் எளிமையாக்கப்பட்டுள்ளன.மேலும் வெளிநாடு சென்றதற்கான செலவு குறித்த தகவல்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய படிவத்தில் அதிகமான தகவல்களைஅரசு பெற முயற்சிப்பதாக ஏற்கனவே பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.இந்நிலையில் தான் காலக்கெடுவை நீட்டித்து அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய படிவத்தில் அதிகமான தகவல்களைஅரசு பெற முயற்சிப்பதாக ஏற்கனவே பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.இந்நிலையில் தான் காலக்கெடுவை நீட்டித்து அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி