தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து சட்டப்படிப்பு மேற்கொள்ள மே 8 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.இத்தகவலை, அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.
3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஜூன் 5-ம் தேதிக்குள்ளும். 5 ஆண்டு கால இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணபிக்கவிரும்புவோர்கள் ஜூன் 12-க்குள்ளும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி