திருப்பூர் மாவட்டத்தில் 8–ம் வகுப்பு சிறப்பு தேர்வு நடைபெற்றது. 1000–க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். கட்நத 11–ந் தேதி தொடங்கிய தேர்வு முடிவடைந்தது. தேர்வு எழுதியவர்களில் 500–க்கும் மேற்பட்டோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.அவர்கள் ‘நாங்கள் வாழ்க்கை போராட்டத்துக்காகத்தான் தேர்வு எழுதியுள்ளோம்.
மாணவர்கள் அனைவரையும் கண்டிப்பாக 8–ம் வகுப்பு வரை தேர்ச்சி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தேர்வு எழுதியஅனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். கனரக வாகனங்கள் ஓட்டுபவர்கள் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் பேட்ஜ் வழங்குவார்கள். எனவே எங்களை கண்டிப்பாக பாஸ் செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
padika vendiya kalathula padikama ipo vandhu pass podanuna ena artham..
ReplyDeletesumma pass podanuna apo ethuku exam,