பொது சேவை மையங்கள் இன்று இயங்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2015

பொது சேவை மையங்கள் இன்று இயங்கும்.


அரசின் பல்வேறு சான்றுகளை அளிக்கும் பொது சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 17) செயல்படும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொது சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம்மூலம் நடத்தப்படுகிறது.இந்த மையங்கள் அரசு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை (மே 17) செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையங்கள் செயல்படும் எனவும், ஜாதிச் சான்றிதழ், ஆண்டு வருமானச் சான்று உள்பட அனைத்து வகையான சான்றிதழ்களுக்கும்இந்த மையங்களுக்குச் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி