புதுச்சேரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2015

புதுச்சேரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்


புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமை தபால்நிலையம் எதிரே உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை மத்திய அரசு பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி தான் காரணம்.ஆகவே ஊழல் புகாரில் சிக்கியுள்ள துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே பேராசியர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி