மாமல்லபுரத்தில் உள்ள, அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இக்கல்லூரியில், தொழில்நுட்பவியல் இளையர் மரபு கட்டடக்கலை (பி.டெக்.,); கவின்கலை இளையர் மரபுசிற்பக்கலை பட்டம் (பி.எப்.ஏ.,); கற்சிற்பம், சுதை சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய தனித்தனி சிற்ப பிரிவுகள்; கவின்கலை இளையர் மரபுஓவியம் மற்றும் வண்ணம் (பி.எப்.ஏ.,), ஆகிய பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கைநடைபெறுகிறது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அடுத்த மாதம் 30ம் தேதிக்குள், வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 - 2744 2261 டெலிபோன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி