பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2015

பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர்வு.


பெட்ரோல் டீசல் விலை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.13, டீசல் லிட்டருக்கு ரூ 2.71 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. An old cinema 🎦 dialogue by PS veerappah:
    Indha naadum naattu makkalum naasama pogattum.
    This is what running in the minds of the politicians.
    Reduced the price by 50p and increasing by ₹3 or more. They will not allow us to enjoy the full benefits of drop in crude oil costs like other countries.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி