முகநூலில் பெண் குழந்தைகளை தவறாக சித்திரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.முகநூலில் சிறு பெண் குழந்தைகள் தவறாக சித்திகரிக்கப்பட்டதாக புகாரை அடுத்து எச்சரிக்கை.ஜாமீனில் வெளிவரமுடியாத 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்: ஆணையர் ஜார்ஜ்
முகநூல் பக்கத்தை உருவாக்கியவர் விவரங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.சைபர் குற்றம், சைபர் லேப் தொடர்புடைய காவல் ஆளினர்கள் கொண்ட தனிப்படை அமைப்பு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி