தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் SSAமாநில திட்ட இயக்குநருடன் சந்திப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2015

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் SSAமாநில திட்ட இயக்குநருடன் சந்திப்பு

நேற்று 06.05.2015 அன்று தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள்முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் திரு K.சம்பத் தலைமையில் மாநில நிர்வாகிகள் SSAமாநில திட்ட இயக்குநர் அவர்களைச் சந்தித்து 1 1/2 மணி நேரம்பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

1.500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்ய அரசாணை விரைவில்வெளீயிடு (1500பேருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது)

2. FTA Rs.1000 மாக உயர்த்தி வழங்கப்படும்.

3. 900 ஆசிரியர் பயிற்றுநர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்

4.மே'2015 மாத இறுதிக்குள் பள்ளிக்கு பணியிடமாறுதல் மற்றும் பொது மாறுதல்கலந்தாய்வு நடத்தப்படும்.மேலும் தகவல்கள் 9.5.2015 அன்று விழுப்புரத்தில் நடைபெறும் மாநிலசெயற்குழுவில் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி