வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி கால் சதவிகிதம் குறைத்துள்ளது. இந்த ஆண்டில் இது மூன்றாவது வட்டிக் குறைப்பு ஆகும். மும்பையில்ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்த நிதிக் கொள்கை மறுஆய்வுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
ஏற்கனவே, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா கால் சதவிகித வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இப்போதைய வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா கால் சதவிகித வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இப்போதைய வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி