10 விநாடிகளில் தனிநபர் கடன்: எச்டிஎஃப்சி வங்கி அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2015

10 விநாடிகளில் தனிநபர் கடன்: எச்டிஎஃப்சி வங்கி அறிமுகம்

எச்டிஎஃப்சி வங்கி 10 விநாடிகளில் தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் இத்திட்டம் மூலம் பலன் பெறலாம் என வங்கி தெரிவித்துள்ளது.
இணையதள வங்கிச் சேவை மூலம் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் கடனை பெறலாம் எச்டிஎஃப்சி வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்டதேவைகளுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காகித விண்ணப்பம் இல்லாத, முற்றிலும் வெளிப்படையானதாக இந்த கடன் திட்டம் இருக்கும் என எச்டிஎஃப்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி