5% பி.எஃப் தொகை பங்குச் சந்தையில் முதலீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2015

5% பி.எஃப் தொகை பங்குச் சந்தையில் முதலீடு

வருங்கால வைப்புநிதி 5%பங்குத்தொகை முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்பி.

எஃப் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் முதல்கட்டமாக ஒரு சதவீத தொகை இம்மாதத்தில் முதலீடு செய்யப்படும்.பின் நிதியாண்டின் இறுதிக்குள் படிப்படியாக ஐந்து சதவீதம் செய்யப்படும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி