தட்கல் டிக்கெட்டுக்கான முன்பதிவு நேரம் இரு பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.ஏ.சி. வகுப்பில் பயணிப்போர் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மற்ற வகுப்பு பயணிகள் 11 மணியிலிருந்து 12 மணிவரையிலும் முன்பதிவு செய்து கொள்ளஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தட்கல் டிக்கெட்களை ரத்து செய்தால் இனி பாதி கட்டணம் திரும்ப செலுத்தப்ப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கோடைக்கால சிறப்பு ரயில் போன்று கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய வழிதடங்களில் தட்கல் ஸ்பெஷல் என புதிய சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
மேலும் தட்கல் டிக்கெட்களை ரத்து செய்தால் இனி பாதி கட்டணம் திரும்ப செலுத்தப்ப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கோடைக்கால சிறப்பு ரயில் போன்று கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய வழிதடங்களில் தட்கல் ஸ்பெஷல் என புதிய சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி