அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2015

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு,
பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அந்த கடிதத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தும் வகையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களான பாலாடை கட்டி, தயிர் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. எனவே அதே போன்று பிற மாநிலங்களும் அந்த நடைமுறையை பின்பற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து பாலை கொள்முதல் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கால்நடைத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் எழுதிய அந்த கடிதத்தில், மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையின் மூலம் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் ஏராளமானோர் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 comments:

  1. nanbargale 30% sgt adw case finish and appointment eppo?

    ReplyDelete
    Replies
    1. பால் தேவையில்லை பதிலாக மாணவா்களுக்கு tooth paste & soap வழங்கினால் ஏழை மாணவா்கள் பயன்அடைவாா்கள்

      Delete
    2. பால் தேவையில்லை பதிலாக மாணவா்களுக்கு tooth paste & soap வழங்கினால் ஏழை மாணவா்கள் பயன்அடைவாா்கள்

      Delete
  2. மீதி 30% ஆதி திராவிடர் ஆசிரியர்களை எப்போது அரசு நிரப்பும்?

    ReplyDelete
    Replies
    1. Mr.saravanan sir u contact Mr.Rajkumar sir in madurai.....
      madurai case sa avarthan follow panrar.....dnt fell u contact ant get more details

      Delete
  3. when will 669 sgt adw case finish?

    when will remaining 30% sgt adw will be fill?

    ReplyDelete
  4. மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை கொண்டு தேர்வு பட்டியலை வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுத்து அரசு நிரப்ப வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. sir u contact Mr.Rajkumar sir in madurai..... madurai case sa avarthan follow panrar.....dnt fell u contact ant get more details

      Delete
  5. http://www.kalviseithi.net/2015/06/25-2.html

    ReplyDelete
  6. July 1st week adw case varuthunnu.,..sonnanankaleee.... Varutha

    ReplyDelete
  7. நான் 2008-2010 ல் M.phil part time ல் முடித்தேன். ஆனால் 2009-2010 ல் B.ed., படித்து Trb select ஆனேன். நான் எனது M.phil காட்டி Incentive வாங்க. முடியுமா? Any body tell me pls...

    ReplyDelete
  8. Replies
    1. Mr.Vijayakumar sir is there any possibility for PG welfare dept list in nearby.usually TRB releases the list after DSE completion but this time it very late. That's why I am asking.

      Delete
    2. Thank u very much ur reply sir

      Delete
  9. PG TRB எப்போது வரும்? விரைவில் வருவதாக செய்தி கடந்த வாரம் வந்தது
    ஆனால் அதை பற்றிய செய்தி அடிபடவே இல்லையே

    தேர்வு அறிவிப்பு வெளிவருமா

    தகவல் தெரிந்தவர்கள் பதில் தரவும்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. எதுவானலும் ஆா்கே நகா் தோ்தல் முடிவுக்கு பிறகுதான்

      Delete
    2. எதுவானலும் ஆா்கே நகா் தோ்தல் முடிவுக்கு பிறகுதான்

      Delete
  10. வணக்கம் சகாக்களே..! ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 70 சதவீதம் ஆசிரியர்களை வரும் ஜூலை முதல் வாரத்தில் நிரப்பி முடிக்கப்படும். மேலும் மீதமுள்ள 30 சதவீதம் ஆசிரியர்களை விரைந்து பணிநியமனம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்..! எங்களின் முயற்சியில் நீங்களும் பங்கு பெற வரவேற்கிறோம்.! தொடர்புக்கு இ.ஹரிகிருஷ்ணன் - 9710889388

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி