தமிழகத்தில், முதன்முறையாக, வனத்துறைநடத்திய, ’வனவர்’ எழுத்துத் தேர்வுகளுக்கான முடிவுகள், எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், வனத்துறையில்,
வனவர்களாக பணியில் சேருவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வுகளை நடத்தி வந்தது. ’தங்களது துறைக்குத் தேவையான வனவர்களை, தாங்களே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, மாநில அரசை, வனத்துறை வலியுறுத்தியது.அதைத் தொடர்ந்து, அதற்கான அனுமதியை, தமிழக அரசு வழங்கியது.
அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, தேர்வை எழுத அனுமதிப்பது என, முடிவு செய்யப்பட்டது.
அதன்பின், கடந்த பிப்., 22ல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில்,’வனவர்’ பணிக்கான எழுத்துத் தேர்வு நடந்தது; 35 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.ஆனால், தேர்வு நடந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், முடிவுகள் வெளிவராததால்,தேர்வெழுதிய மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்’ என்றனர்.
வனவர்களாக பணியில் சேருவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வுகளை நடத்தி வந்தது. ’தங்களது துறைக்குத் தேவையான வனவர்களை, தாங்களே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, மாநில அரசை, வனத்துறை வலியுறுத்தியது.அதைத் தொடர்ந்து, அதற்கான அனுமதியை, தமிழக அரசு வழங்கியது.
அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, தேர்வை எழுத அனுமதிப்பது என, முடிவு செய்யப்பட்டது.
அதன்பின், கடந்த பிப்., 22ல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில்,’வனவர்’ பணிக்கான எழுத்துத் தேர்வு நடந்தது; 35 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.ஆனால், தேர்வு நடந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், முடிவுகள் வெளிவராததால்,தேர்வெழுதிய மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்’ என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி