ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.இப்பணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
2015 ஜூலை 1ஆம் தேதியன்று 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையலர் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பத்துக்கென தனிப் படிவம் கிடையாது.எழுத்து மூலமாக தரப்படும் விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை என்ற முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனமதுரைமாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2015 ஜூலை 1ஆம் தேதியன்று 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையலர் பணியில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பத்துக்கென தனிப் படிவம் கிடையாது.எழுத்து மூலமாக தரப்படும் விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை என்ற முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனமதுரைமாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி