பி.இ., - பி.டெக்., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நேற்று துவங்கியது. நான்கு பிரிவு கவுன்சிலிங்குக்கு, 2,015 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில்,
முதல் பிரிவில், 200க்கு, 200 எடுத்த, 23 பேர் உட்பட, 232 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 101 பேர் மட்டுமே பங்கேற்று, இடங்களைத் தேர்வு செய்தனர்.
முதல் பிரிவில், 200க்கு, 200 எடுத்த, 23 பேர் உட்பட, 232 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 101 பேர் மட்டுமே பங்கேற்று, இடங்களைத் தேர்வு செய்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி