பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் மற்றும் 'ஆன் - லைன்' வழியில், வேலைவாய்ப்பக பதிவு ஆகியவை, மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நேற்று துவங்கியது.மாநிலம் முழுவதும், முதல் நாளிலேயே, பல லட்சம் மாணவ, மாணவியர் குவிந்ததால், வேலைவாய்ப்பு பதிவு செய்ய முடியாத அளவிற்கு, வேலைவாய்ப்பு துறை இணையதளம் (tnvelaivaaippu.gov.in) முடங்கியது.
இதனால், மாணவ, மாணவியர், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கோவையில், நேற்று, பகல், 2:00 மணிக்குப் பிறகும், 'சர்வர்' பிரச்னை தீராததால், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை, வேறொரு நாள் வருமாறு, திருப்பி அனுப்பினர்.
இதனால், மாணவ, மாணவியர், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கோவையில், நேற்று, பகல், 2:00 மணிக்குப் பிறகும், 'சர்வர்' பிரச்னை தீராததால், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை, வேறொரு நாள் வருமாறு, திருப்பி அனுப்பினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி