பள்ளி மாணவர் உதவியுடன், தொற்று நோய் குறித்து, மக்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க,
பள்ளி மாணவர்கள் மூலம், அவர்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள், நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இதற்காக, சுகாதார உறுதிமொழி விண்ணப்பப்படிவம் தயார் செய்யப்பட்டு உள்ளது.இதை மாணவர்களிடம் வழங்கி, அவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரும்படி வலியுறுத்தப்படுகிறது.இதன் மூலம், அப்படிவத்தில் உள்ள கருத்துகளை, மாணவர்களும், பெற்றோரும் அறிந்து கொள்வர். அவர்களும் சுகாதார நடவடிக்கையில் ஈடுபடுவர் என, உள்ளாட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.எனவே, தமிழகம் முழுவதும், இப்பணியை மேற்கொள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்கள் மூலம், அவர்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள், நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இதற்காக, சுகாதார உறுதிமொழி விண்ணப்பப்படிவம் தயார் செய்யப்பட்டு உள்ளது.இதை மாணவர்களிடம் வழங்கி, அவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரும்படி வலியுறுத்தப்படுகிறது.இதன் மூலம், அப்படிவத்தில் உள்ள கருத்துகளை, மாணவர்களும், பெற்றோரும் அறிந்து கொள்வர். அவர்களும் சுகாதார நடவடிக்கையில் ஈடுபடுவர் என, உள்ளாட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.எனவே, தமிழகம் முழுவதும், இப்பணியை மேற்கொள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி