தமிழகத்தில், ஜூன் 19ம் தேதி முதல், 25ம் தேதி வரை, ஒரு வாரத்திற்கு மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - 2,257; பல் மருத்துவம் - 85; சுயநிதிக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - 597 என, 2,939 மாணவ, மாணவியர், இடங்களை தேர்வு செய்தனர்;
அனைத்து இடங்களும் நிரம்பின. பழைய மாணவர் பங்கேற்பு தொடர்பாக, பிரச்னை எழுந்ததால்,கலந்தாய்வு முடிந்த அடுத்த நாள் முதல், சேர்க்கை கடிதம் தரப்படுகிறது.
சேர்க்கை கடிதம் பெற்றவர்கள், கல்லுாரியில் சேர, இன்று கடைசி நாள். 'இதுவரை, 98 சதவீதம் பேர் கல்லுாரிகளில் சேர்ந்து விட்டனர். மற்றவர்களும் இன்று சேர்ந்து விடுவர்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.
அனைத்து இடங்களும் நிரம்பின. பழைய மாணவர் பங்கேற்பு தொடர்பாக, பிரச்னை எழுந்ததால்,கலந்தாய்வு முடிந்த அடுத்த நாள் முதல், சேர்க்கை கடிதம் தரப்படுகிறது.
சேர்க்கை கடிதம் பெற்றவர்கள், கல்லுாரியில் சேர, இன்று கடைசி நாள். 'இதுவரை, 98 சதவீதம் பேர் கல்லுாரிகளில் சேர்ந்து விட்டனர். மற்றவர்களும் இன்று சேர்ந்து விடுவர்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி