சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு இசை, கவின் பல்கலைக்கழகத்தில் ஓவியம், நாமசங்கீர்த்தனம் ஆகியவற்றில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்படுகிறது என்று துணைவேந்தர் வீணை காயத்ரி தெரிவித்தார்.
மேலும், எம்.ஏ (குரலிசை), எம்.ஏ (வீணை), எம்.ஏ (வயலின்), எம்.ஏ (மிருதங்கம்), எம்.ஏ (நாதஸ்வரம்), எம்.ஏ (பரதநாட்டியம்), எம்.ஏ (தனிப்பயிற்சி), எம்.ஏ (திரைஇசை) போன்ற படிப்புகளுக்கு வருகிற 25-ஆம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவடைகிறது.
ஓவியம், நாமசங்கீர்த்தனம் சான்றிதழ் படிப்புக்கு 10-ஆவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எம்.ஏ முதுநிலை படிப்புக்கு இளங்கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வயது வரம்பு கிடையாது. ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம் என்று வீணை காயத்ரி தெரிவித்தார்.
மேலும், எம்.ஏ (குரலிசை), எம்.ஏ (வீணை), எம்.ஏ (வயலின்), எம்.ஏ (மிருதங்கம்), எம்.ஏ (நாதஸ்வரம்), எம்.ஏ (பரதநாட்டியம்), எம்.ஏ (தனிப்பயிற்சி), எம்.ஏ (திரைஇசை) போன்ற படிப்புகளுக்கு வருகிற 25-ஆம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவடைகிறது.
ஓவியம், நாமசங்கீர்த்தனம் சான்றிதழ் படிப்புக்கு 10-ஆவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எம்.ஏ முதுநிலை படிப்புக்கு இளங்கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வயது வரம்பு கிடையாது. ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம் என்று வீணை காயத்ரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி