வரும், 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு வராமல், அரசு பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான, ஜூலை, 15ம் தேதி, 'கல்விவளர்ச்சி நாள்' என, கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
ஆனால்,அ.தி.மு.க., ஆட்சியில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவதில் குழப்பம் ஏற்பட்டுவருகிறது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:காமராஜர் பிறந்த நாளுக்குஇன்னும், சில நாட்களே உள்ளன. கல்வி வளர்ச்சி நாளை ஒட்டி, மாணவ, மாணவியருக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி நடத்த, குறைந்தது, 10 நாட்களுக்கு முன் பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால், உத்தரவு வராததால், இன்னும் போட்டிகளை துவங்கவில்லை. தனியார் பள்ளிகளில் போட்டிகளை நடத்த பயிற்சி அளித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால்,அ.தி.மு.க., ஆட்சியில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவதில் குழப்பம் ஏற்பட்டுவருகிறது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:காமராஜர் பிறந்த நாளுக்குஇன்னும், சில நாட்களே உள்ளன. கல்வி வளர்ச்சி நாளை ஒட்டி, மாணவ, மாணவியருக்கு பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி நடத்த, குறைந்தது, 10 நாட்களுக்கு முன் பயிற்சி அளிக்க வேண்டும். ஆனால், உத்தரவு வராததால், இன்னும் போட்டிகளை துவங்கவில்லை. தனியார் பள்ளிகளில் போட்டிகளை நடத்த பயிற்சி அளித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி