அரசு அறிவித்த பிறகும் விடுமுறை அளிக்காத தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் குமாரபாளையத்தில் ஆரம்ப பாடசாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசிடம் இருந்து சுற்றரி்க்கை வராததால் விடுமுறை தரவில்லை என பள்ளி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் அரசின் அறிவிப்பு ஊடகங்களில் வந்தும் ஏன் விடுமுறை தரவில்லை என பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோரின் போராட்டத்தால் மாணவர்களை பள்ளி முதல்வர் வீட்டுக்கு அனுப்பினார்.
ஆனால் அரசின் அறிவிப்பு ஊடகங்களில் வந்தும் ஏன் விடுமுறை தரவில்லை என பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோரின் போராட்டத்தால் மாணவர்களை பள்ளி முதல்வர் வீட்டுக்கு அனுப்பினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி