பங்களிப்புஓய்வூதியத்திட்டத்தைஎதிர்த்துமதுரை உயர்நீதிமன்றத்தில்திரு.எங்கெல்ஸ்அவர்களால்தொடரப்பட்டபொதுநலவழக்கு(வழக்குஎண்.(11897/2015)இன்றுநீதிமன்றஎண்.9ல்விசாரணைக்குவரஇருந்ததுவழக்கறிஞர்கள் நீதிமன்றபுறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015)வரவில்லை.
அடுத்துவரும்வேலைநாட்களில் விசாரணைக்கு வழக்குவரும்என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
அடுத்துவரும்வேலைநாட்களில் விசாரணைக்கு வழக்குவரும்என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி