கல்வியாண்டு 2015ல் மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்குபுதிய மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை ஆகஸ்ட் 17 அன்று காலை 11.00 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்கள் வெளியிடப்படும்.
இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றதேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் பொழுதே விநியோகிக்கப்படும். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Aug 14, 2015
Home
kalviseithi
மறுகூட்டல்.,மறுமதிப்பீடு முடிவுகள் ஆகஸ்ட் 17ல் வெளியீடு
மறுகூட்டல்.,மறுமதிப்பீடு முடிவுகள் ஆகஸ்ட் 17ல் வெளியீடு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி