ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், கவுன்சிலிங் நடத்துவதில் மேலும் கால தாமதமாகலாம் என்பதால், சென்டாக் நிர்வாகம் உடனடியாகஆதிதிராவிடர் மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு இன்று 14ம் தேதி நடக்கும் என, அறிவித்தது.மருத்துவ கவுன்சிலிங்எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட மருத்துவபடிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு துவங்குகிறது. தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 2000 வரை இடம் பெற்றுள்ள எஸ்.சி., மாணவர்கள் பங்கேற்கலாம்.10.00 மணிக்கு 2001 முதல் 3000 வரை,11.00 மணிக்கு 3001 முதல் 3,500 வரை, நண்பகல் 12.00 மணிக்கு 3,501 முதல் 4000 வரை தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, எஸ்.சி., பிரிவினருக்கான சென்டாக்கவுன்சிலிங், இன்று 14ம் தேதி நடக்கிறது. தொழிற்கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு கேட்டு, குடியேறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், கவுன்சிலிங் நடத்துவதில் மேலும் கால தாமதமாகலாம் என்பதால், சென்டாக் நிர்வாகம் உடனடியாகஆதிதிராவிடர் மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு இன்று 14ம் தேதி நடக்கும் என, அறிவித்தது.மருத்துவ கவுன்சிலிங்எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட மருத்துவபடிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு துவங்குகிறது. தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 2000 வரை இடம் பெற்றுள்ள எஸ்.சி., மாணவர்கள் பங்கேற்கலாம்.10.00 மணிக்கு 2001 முதல் 3000 வரை,11.00 மணிக்கு 3001 முதல் 3,500 வரை, நண்பகல் 12.00 மணிக்கு 3,501 முதல் 4000 வரை தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், கவுன்சிலிங் நடத்துவதில் மேலும் கால தாமதமாகலாம் என்பதால், சென்டாக் நிர்வாகம் உடனடியாகஆதிதிராவிடர் மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு இன்று 14ம் தேதி நடக்கும் என, அறிவித்தது.மருத்துவ கவுன்சிலிங்எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட மருத்துவபடிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு துவங்குகிறது. தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 2000 வரை இடம் பெற்றுள்ள எஸ்.சி., மாணவர்கள் பங்கேற்கலாம்.10.00 மணிக்கு 2001 முதல் 3000 வரை,11.00 மணிக்கு 3001 முதல் 3,500 வரை, நண்பகல் 12.00 மணிக்கு 3,501 முதல் 4000 வரை தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி