எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தங்கள் கல்வி நிறுவனங்களில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்புப் பதிவு செய்து கொள்ளலாம். எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சிப் பெற்றவர்களுக்குப் பள்ளிகளில் மதிப்பெண் சான்று வழங்கப்பட்டு, வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் பணி ஆக.5ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் மாணவர்கள் ஆக.19ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளிக்குச் சென்று, வேலைவாய்ப்புப் பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.ஆக.5ஆம் தேதி முதல் ஆக.19ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஆக. 5ஆம் தேதி பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் மாணவர்கள் ஆக.19ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளிக்குச் சென்று, வேலைவாய்ப்புப் பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.ஆக.5ஆம் தேதி முதல் ஆக.19ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஆக. 5ஆம் தேதி பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி