210 உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2015

210 உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 210 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பை தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவி: உதவி பொறியாளர் Assistant Engineer (Civil)
மொத்த காலியிடங்கள்: 210
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2015
எழுத்துத் தேர்வு தேதி: தாள் - I : 06.09.2015 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை.
தாள் - II: மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/10_2015_not_eng_engg_higways_civil.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி