ஆனா லும் பெரும்பாலான வங்கிகள் மாணவர்களிடமும் வட்டி வசூலிக் கின்றன. மத்திய அரசு, வட்டி மானியத் தொகையை முறையாக வழங்காததாலேயே மாணவர் களிடம் வட்டியை வசூலிப்பதாக வங்கிகள் தரப்பில் சொல்லப்படு கிறது.இது தொடர்பாக மத்திய அர சுக்கு ஏராளமான புகார்கள் குவிந் தன. நீதிமன்றங்களிலும் வழக்கு கள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
தவணை விடுப்பு காலத்தில் கல்விக் கடனுக்காக மத்திய அரசு, வங்கிகளுக்குச் செலுத்தாமல் வைத்திருந்த சுமார் ரூ.392 கோடியை வழங்க ஒப்புதல் தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 01.04.2009 முதல், மாணவர்கள் படிக்கும் காலத்திலும் படிப்பு முடிந்து ஓராண்டு தவணை விடுப்பு காலத்திலும் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே செலுத்தி வருகிறது.
ஆனா லும் பெரும்பாலான வங்கிகள் மாணவர்களிடமும் வட்டி வசூலிக் கின்றன. மத்திய அரசு, வட்டி மானியத் தொகையை முறையாக வழங்காததாலேயே மாணவர் களிடம் வட்டியை வசூலிப்பதாக வங்கிகள் தரப்பில் சொல்லப்படு கிறது.இது தொடர்பாக மத்திய அர சுக்கு ஏராளமான புகார்கள் குவிந் தன. நீதிமன்றங்களிலும் வழக்கு கள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
ஆனா லும் பெரும்பாலான வங்கிகள் மாணவர்களிடமும் வட்டி வசூலிக் கின்றன. மத்திய அரசு, வட்டி மானியத் தொகையை முறையாக வழங்காததாலேயே மாணவர் களிடம் வட்டியை வசூலிப்பதாக வங்கிகள் தரப்பில் சொல்லப்படு கிறது.இது தொடர்பாக மத்திய அர சுக்கு ஏராளமான புகார்கள் குவிந் தன. நீதிமன்றங்களிலும் வழக்கு கள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி