இப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஜெரோம், பள்ளி மாணவி ஒருவரை மொபைல் போனில் படம் எடுத்ததாகவும், மற்றொரு மாணவியின் தலை முடியை சரி செய்ததாகவும், மாணவர் ஒருவரிடம் கழிப்பறைக்கு தண்ணீர் எடுத்து வர சொன்னதாகவும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமக் கல்வி குழுவினர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.இந்நிலையில், ஆசிரியர்கள் இல்லாத 5ம் வகுப்பிற்கு ஆங்கிலம், அறிவியல் பாடம் நடத்திட ஆசிரியர்கள் ஜெரோம், ஜலீலாவுக்கு தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். அதற்கு," நாங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் துவக்கப்பள்ளியில் பாடம் நடத்த முடியாது' என கூறியுள்ளனர்.
ராமேஸ்வரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்புக்கு பாடம் எடுக்க மறுத்த இரு ஆசிரியர்களை கண்டித்து, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.ராமேஸ்வரம் புதுரோடு அரசு நடுநிலைப்பள்ளியில் 282 மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஜெரோம், பள்ளி மாணவி ஒருவரை மொபைல் போனில் படம் எடுத்ததாகவும், மற்றொரு மாணவியின் தலை முடியை சரி செய்ததாகவும், மாணவர் ஒருவரிடம் கழிப்பறைக்கு தண்ணீர் எடுத்து வர சொன்னதாகவும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமக் கல்வி குழுவினர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.இந்நிலையில், ஆசிரியர்கள் இல்லாத 5ம் வகுப்பிற்கு ஆங்கிலம், அறிவியல் பாடம் நடத்திட ஆசிரியர்கள் ஜெரோம், ஜலீலாவுக்கு தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். அதற்கு," நாங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் துவக்கப்பள்ளியில் பாடம் நடத்த முடியாது' என கூறியுள்ளனர்.
இப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஜெரோம், பள்ளி மாணவி ஒருவரை மொபைல் போனில் படம் எடுத்ததாகவும், மற்றொரு மாணவியின் தலை முடியை சரி செய்ததாகவும், மாணவர் ஒருவரிடம் கழிப்பறைக்கு தண்ணீர் எடுத்து வர சொன்னதாகவும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமக் கல்வி குழுவினர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.இந்நிலையில், ஆசிரியர்கள் இல்லாத 5ம் வகுப்பிற்கு ஆங்கிலம், அறிவியல் பாடம் நடத்திட ஆசிரியர்கள் ஜெரோம், ஜலீலாவுக்கு தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். அதற்கு," நாங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் துவக்கப்பள்ளியில் பாடம் நடத்த முடியாது' என கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி