மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படும். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களுக்கு தகுந்தவாறு பாடங்களை தெளிவாக நடத்தவும் முடியும்.ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கானக் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்கப்படஉள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு,நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல், பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு இணைப்பில் உள்ள கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது. எனவே மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.இதில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாள்களில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலகம் இயங்கும் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும்.பள்ளிக் கல்வித் துறை 2015 - 2016-ஆம் கல்வியாண்டுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த விவரம்: 12-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள்மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு, 14-ஆம் தேதி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
16-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கானக் கலந்தாய்வு நடைபெறும்.18-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், 22, 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வும், 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், 24-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.
24-ஆம் தேதி முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்வது தொடர்பான கலந்தாய்வும் (55 நபர்கள் மட்டும்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.12-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் தொடர்பான கலந்தாய்வும், 16-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளன.
Iam balachandran bt social kolapuram at arialur. Nearest kompakonam39km.meatual arialur to dindukal thirupur eroad namakkal call9843115139
ReplyDelete30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் தடை விலகி விட்டதா?
Deleteஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?
வழக்கு முடிந்து விட்டதா?
நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்றம் செய்யவும்.
Saravanan sir neenga poratam nadakum podu enga poninga. Apo evano poi poraduvan namaku enna. Avan poradum podu namaku velai varum nu chummmatane irundenga.
DeleteWait panunga sir case inum mudyula.
Kalviseithi pakura elorum oru eathir parpodatan pakuranga . Avanga time ah neenga waste panatheenga. Oru comment ah oru time post panunga
Saravanan ungalukku than ;
Deleteunga arvan puriyuthu
wait just 1 week
REMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE
WILL END ON THIS WEEK.
ஒரு எளிய சட்ட விளக்கம்(சட்ட நிபுணர்களின் கருத்து):
* இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்றத்திற்கு
கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட
அதிகாரமில்லை.
* உதாரணமாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
வழங்கும் கொள்கை போன்றது.
* ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை
கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை
பள்ளிகளில் கள்ளர்களை கொண்டு பணி நியமனம்
செய்யப்படுகிறது.
* இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.
* அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
கூறியிருக்க வேண்டும்.
* ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
* எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம்
செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.
* மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
சட்டமோ,
அரசின் கொள்கையோ,
அரசாணையோ,
அடிப்படை முகாந்திரமோ இல்லை.
* அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:
judgement 1
669 vacancies filled by = general 69% reservation act[all
castes ]
judgement 2
669 vacancies filled by = sc &sca only
* அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை
என்று)
அது தவறான தீர்ப்பு ஆகும்.
அதாவது எப்படியெனில்
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
what is the judgement?
* அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?
அதாவது
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
* மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
அமைந்துவிடும்.
* இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?
* எனவே ஆகஸ்ட் 10 -14 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.
MAY BE :
* AUGUST 10 -14: END OF THE SGT ADW CASE
*AUGUST 14-20: RANK LIST OF 30% ADW SGT VACANCIES
*AUGUST 21 or 25: COUNSLING
*AUGUST 31 : JOIN IN SCHOOL
ALL THE BEST FOR SC & SCA CANDIDATES
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்
உதாரணமாக அடுத்து adw department il 1000 sgt பணியிடங்களை நிரப்பும் போது 700 பணியிடங்கள் sc sca , 300 பணியிடங்கள் bc or all caste கொண்டு நிரப்ப முடியுமா?
முடியாது. அது தவறான விதி (சட்டம்) யாக அமைந்துவிடும்.
so tommorow 30 % adw sgt case will end.and 30 % vancies will be fill by sc sca only.
all the best. to sc sca canditates.
saravananai yarum ethum sollathina friends.
Deleteavar epothum job sinthanayil irukkirar. nalla vishayam than
avar niraya comments poduvathum oru vagayil niyayam than.
becase one year case nadakkuthu.
innum case mutiyala.
avaroda situvayion .
all the best mr. saravanan to get job soon.
MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......
ReplyDeleteMUTUAL TRANSFER .B.T .TAMIL....SALEM dt .EDDAPADI TO NAMAKKAL DT ....pls contact= +91 98 42 482281... +91 95 78 263281.......
ReplyDeletebt maths working in trichy. anybody mutual kanyakumari to trichy pls contact nsdinfotech@gmail.com
ReplyDelete30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் தடை விலகி விட்டதா?
ReplyDeleteஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?
வழக்கு முடிந்து விட்டதா?
நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்றம் செய்யவும்.
30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் தடை விலகி விட்டதா?
ReplyDeleteஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?
வழக்கு முடிந்து விட்டதா?
நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்றம் செய்யவும்.
30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் தடை விலகி விட்டதா?
ReplyDeleteஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?
வழக்கு முடிந்து விட்டதா?
நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்றம் செய்யவும்.
30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் தடை விலகி விட்டதா?
ReplyDeleteஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?
வழக்கு முடிந்து விட்டதா?
நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்றம் செய்யவும்.
30% ஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் தடை விலகி விட்டதா?
ReplyDeleteஆதி திராவிடர் இடைநிலை ஆசிரியர் வழக்கில் மீதி 30% ஆதி திராவிடர்களையே கொண்டு நிரப்பிகொள்ளலாம் என மதுரை நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டதா?
வழக்கு முடிந்து விட்டதா?
நண்பர்களே மதுரை நீதி மன்ற செய்திகளை உடனே பதிவேற்றம் செய்யவும்.
Saravanan, I have been watching you for the past few months... U are frustrated .... ADW case will come to an end soon... I hope u are hoping to get appointment if 30% reservation case ends as per your expectation... U need some ' Porumai'.... Just by posting same comments a number of times will not help for the judgement immediately... It only irritates other participants of the group,, so avoid posting same comments continuously..... And wish you get your appointment soon.... ATB
DeleteREMAINING 30 % ADW SGT VACANCIES FILLED BY SC & SCA ONLY AND THE CASE
ReplyDeleteWILL END ON THIS WEEK.
ஒரு எளிய சட்ட விளக்கம்(சட்ட நிபுணர்களின் கருத்து):
* இந்த கொள்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் முன்னேற்றத்திற்கு
கொண்டு வரப்பட்ட அரசின் திட்ட கொள்கை.நீதிமன்றம் தலையிட
அதிகாரமில்லை.
* உதாரணமாக ஆதி திராவிடர்களுக்கு கல்வி உதவி தொகை
வழங்கும் கொள்கை போன்றது.
* ஆதி திராவிடர்கள் நலத்துறை பள்ளிகளில் ஆதி திராவிடர்களை
கொண்டு பணி நியமனம் செய்வது போல் கள்ளர் நலத்துறை
பள்ளிகளில் கள்ளர்களை கொண்டு பணி நியமனம்
செய்யப்படுகிறது.
* இதில் அரசின் தவறான கொள்கை ஏதும் இல்லை.
* அப்படியே தலையிட்டாலும் முதற்கட்ட தீர்ப்பிலேயே "பொதுவான
இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று
கூறியிருக்க வேண்டும்.
* ஆனால் 70% தற்போதும், மீதி 30% வழக்கு முடிந்த பிறகு
நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
* எனவே மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம்
செய்வது தான் சரியான தீர்ப்பு ஆகும்.
* மீதி 30% அதாவது 201 பணியிடங்கள் உள்ளது. 30 % பணியிடஙளை
பிற்ப்படுத்தபட்டோரை கொண்டு நிரப்பிட வேன்டு என்று உத்தரவிட
சட்டமோ,
அரசின் கொள்கையோ,
அரசாணையோ,
அடிப்படை முகாந்திரமோ இல்லை.
* அதாவது பொதுவாக சரியான தீர்ப்பு 2 மட்டுமே:
judgement 1
669 vacancies filled by = general 69% reservation act[all
castes ]
judgement 2
669 vacancies filled by = sc &sca only
* அப்படி தீர்ப்பு எதிராக வந்தால்(30% ஆதி திராவிடர்களுக்கு இல்லை
என்று)
அது தவறான தீர்ப்பு ஆகும்.
அதாவது எப்படியெனில்
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
what is the judgement?
* அடுத்து வரும் பணி நியமனஙளில் ஆதி திராவிடர்கள் நலத்துறை
பள்ளிகளில் இந்த தவறான தீர்ப்பினை கொண்டு இடை நிலை
ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய முடியுமா?
அதாவது
70% vacancies filled by = sc & sca only
30% vacancies filled by = bc or all caste
* மேலுள்ள தீர்ப்பு முற்றிலும் தவறானமுட்டாள் தனமான தீர்ப்பாக
அமைந்துவிடும்.
* இந்தியாவில் எங்கு இப்படி பணி நியமனம் செய்ய படுகிறது?
* எனவே ஆகஸ்ட் 10 -14 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கபடும்.
மீதி 30% ஆதி திராவிடர்களை கொண்டு பணி நியமனம் செய்யப்படும்.
MAY BE :
* AUGUST 10 -14: END OF THE SGT ADW CASE
*AUGUST 14-20: RANK LIST OF 30% ADW SGT VACANCIES
*AUGUST 21 or 25: COUNSLING
*AUGUST 31 : JOIN IN SCHOOL
ALL THE BEST FOR SC & SCA CANDIDATES
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்
உதாரணமாக அடுத்து adw department il 1000 sgt பணியிடங்களை நிரப்பும் போது 700 பணியிடங்கள் sc sca , 300 பணியிடங்கள் bc or all caste கொண்டு நிரப்ப முடியுமா?
முடியாது. அது தவறான விதி (சட்டம்) யாக அமைந்துவிடும்.
so tommorow 30 % adw sgt case will end.and 30 % vancies will be fill by sc sca only.
all the best. to sc sca canditates.
Tomorrow adw case will be finish???
DeleteTomorrow adw case will be finish???
DeleteTomorrow adw case will be finish???
DeleteIs there any news related PG ..
ReplyDeletesaravanan sir.what is your weightage mark.pls tell about ur register no.i will check the list.
ReplyDeleteAny pgTRB news ?
ReplyDeletePlz reply me any one
PG TRB varum ma sir ? I giveup my job sir .
ReplyDeleteWeightege 5% nilamai enna sir
ReplyDeleteEllam saringa apparam bt kku mattum enn welfare schoola general turn follow panranga?
ReplyDeleteyes good qustion.athu yen adi dravidar school nu peyar vaikkuranga.arasu palli yendru vaikka vendiyathuthane?
DeleteEppa sir PG TRB varum any news
ReplyDelete2015-2016 requirement iruku ellaya ?
reply me any one
Any news about PG.TRB exam
ReplyDeleteExam intha year illana
Vera jobku poga thaan sir
Replay.pannunga
hai yuvraj sir. i need your help. pls send ur mob no.my no is 9994520604.
ReplyDeleteand my mail id
karthik143mohan@gmail.com
pls dont avoid sir.