ஆசிரியராகிறார் பிரணாப் முகர்ஜி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2015

ஆசிரியராகிறார் பிரணாப் முகர்ஜி!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் செப்.,4ம் தேதி, ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, தனது மாளிகையில் அமைந்துள்ள, ராஜேந்திரபிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளார். டில்லி அரசு, 'ஆசிரியர் ஆகுங்கள்' என்ற திட்டத்தை விரைவில் துவக்க உள்ளது.


இத்திட்டத்தின் கீழ், கலை, பண்பாடு, வர்த்தகம், விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவர்

3 comments:

  1. ஆசிரியர் ஆகுங்கள் திட்டம் அருமை

    ReplyDelete
  2. ஆசிரியர்களின் பணியை மதிக்கும் திட்டம்.

    ReplyDelete
  3. "To be a Teachers plan"- is a very super plan of Delhi Government.Almost To keep this plan in other states of our country are a suitable method to future generation teachers(students).So Central government might apply this very good plan to those of dreamers' teacher wish and willing for every Indian citizens.JAI HINDH.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி