தமிழகத்தில் துணை கலெக்டர் -19, டி.எஸ்.பி., - 26, வணிகவரி உதவி கமிஷனர் - 21, மாவட்டப் பதிவாளர் - 8 என, மொத்தம் 74 காலியிடங்கள்இருக்கின்றன, இந்த இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர், 8ம் தேதி தேர்வு நடத்துகிறது.இதற்கு ஜூலை 10ம் தேதி முதல் 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது.
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதுவரை, 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
தமிழகத்தில் துணை கலெக்டர் -19, டி.எஸ்.பி., - 26, வணிகவரி உதவி கமிஷனர் - 21, மாவட்டப் பதிவாளர் - 8 என, மொத்தம் 74 காலியிடங்கள்இருக்கின்றன, இந்த இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர், 8ம் தேதி தேர்வு நடத்துகிறது.இதற்கு ஜூலை 10ம் தேதி முதல் 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் துணை கலெக்டர் -19, டி.எஸ்.பி., - 26, வணிகவரி உதவி கமிஷனர் - 21, மாவட்டப் பதிவாளர் - 8 என, மொத்தம் 74 காலியிடங்கள்இருக்கின்றன, இந்த இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர், 8ம் தேதி தேர்வு நடத்துகிறது.இதற்கு ஜூலை 10ம் தேதி முதல் 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி