விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன், முதல்வரின் தனிச்செயலாளர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார்.பல்கலைக்கழக தேர்வு ஆணைய அதிகாரி பள்ளிகொண்டராஜசேகரன், பட்டம் பெறுவோரின் பட்டியலை டீன் அக்கடமி தேவராஜ் முன்னிலையில் வெளியிட்டார்.பி.டெக்., பி.டெக் சிறப்புப் பிரிவு, எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆராய்ச்சியாளர்கள் என மொத்தம் 1677 பேருக்கு பட்டங்களை வழங்கி, பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இன்றய கல்வி, ஒரு தனிப்பட்ட மாணவனின் முன்னேற்றத்திற்கு மட்டும்அல்லாது, நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமான பாடதிட்டங்கள் அமைய வேண்டும் என்று புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன், முதல்வரின் தனிச்செயலாளர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார்.பல்கலைக்கழக தேர்வு ஆணைய அதிகாரி பள்ளிகொண்டராஜசேகரன், பட்டம் பெறுவோரின் பட்டியலை டீன் அக்கடமி தேவராஜ் முன்னிலையில் வெளியிட்டார்.பி.டெக்., பி.டெக் சிறப்புப் பிரிவு, எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆராய்ச்சியாளர்கள் என மொத்தம் 1677 பேருக்கு பட்டங்களை வழங்கி, பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன், முதல்வரின் தனிச்செயலாளர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார்.பல்கலைக்கழக தேர்வு ஆணைய அதிகாரி பள்ளிகொண்டராஜசேகரன், பட்டம் பெறுவோரின் பட்டியலை டீன் அக்கடமி தேவராஜ் முன்னிலையில் வெளியிட்டார்.பி.டெக்., பி.டெக் சிறப்புப் பிரிவு, எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆராய்ச்சியாளர்கள் என மொத்தம் 1677 பேருக்கு பட்டங்களை வழங்கி, பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி