பணிநியமனம் செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையிலும் தகுதி காண் பருவம் முடிக்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆசிரியர்களின் தகுதி காண் பருவம் முடிப்பதற்கு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களுக்கும் 'உண்மை தன்மை சான்றிதழ்' சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில், உத்தரவிடப்பட்டுள்ளது.
உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
பணிநியமனம் செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையிலும் தகுதி காண் பருவம் முடிக்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆசிரியர்களின் தகுதி காண் பருவம் முடிப்பதற்கு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களுக்கும் 'உண்மை தன்மை சான்றிதழ்' சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில், உத்தரவிடப்பட்டுள்ளது.
பணிநியமனம் செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையிலும் தகுதி காண் பருவம் முடிக்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆசிரியர்களின் தகுதி காண் பருவம் முடிப்பதற்கு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களுக்கும் 'உண்மை தன்மை சான்றிதழ்' சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில், உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி