சங்க மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் தலைமைவகித்தார். கூட்டத்தில், 3 ஆண்டுகள் பணி முடிக்கும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.பகுதிநேர ஆசிரியர்கள் மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் கூறுகையில், ''பணிநிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களது, கோரிக்கை மனுவை கலெக்டரை சந்தித்து, வழங்கஉள்ளோம்,'' என்றார்.
Aug 30, 2015
Home
kalviseithi
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை.
கோவை ராஜவீதி அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழகபகுதி நேர ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சங்க மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் தலைமைவகித்தார். கூட்டத்தில், 3 ஆண்டுகள் பணி முடிக்கும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.பகுதிநேர ஆசிரியர்கள் மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் கூறுகையில், ''பணிநிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களது, கோரிக்கை மனுவை கலெக்டரை சந்தித்து, வழங்கஉள்ளோம்,'' என்றார்.
சங்க மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் தலைமைவகித்தார். கூட்டத்தில், 3 ஆண்டுகள் பணி முடிக்கும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.பகுதிநேர ஆசிரியர்கள் மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் கூறுகையில், ''பணிநிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களது, கோரிக்கை மனுவை கலெக்டரை சந்தித்து, வழங்கஉள்ளோம்,'' என்றார்.
Recommanded News
Related Post:
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
திருவண்ணமலை மாாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை ( நாள் 31-08-2015 காலை 8.00 மணி) அன்று நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நமது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பதின் காரணத்தால் அடுத்தநாளே சட்ட சபையில் கல்வி மானிய கோரிக்கையில் நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வுகளை நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்க உள்ளதை முன்னிட்டும் கடைசி கவன ஈர்ப்பு மனுவை நமது மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ஊடகங்கள் வாயிலாக நமது பிரச்சனைகளை களைய அனைத்து பகுதி நேர ஆசிரியப் பெருந்தகைகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற செய்யுமாறு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது........ அனைவரும் வாரீர்.....வெற்றியை நிலைப்பெறச் செய்வீர்.......
ReplyDeleteதிருவண்ணமலை மாாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை ( நாள் 31-08-2015 காலை 8.00 மணி) அன்று நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நமது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பதின் காரணத்தால் அடுத்தநாளே சட்ட சபையில் கல்வி மானிய கோரிக்கையில் நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வுகளை நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்க உள்ளதை முன்னிட்டும் கடைசி கவன ஈர்ப்பு மனுவை நமது மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ஊடகங்கள் வாயிலாக நமது பிரச்சனைகளை களைய அனைத்து பகுதி நேர ஆசிரியப் பெருந்தகைகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற செய்யுமாறு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது........ அனைவரும் வாரீர்.....வெற்றியை நிலைப்பெறச் செய்வீர்.......
ReplyDelete7000 sambalathil nirantharamum illamal, nimmathiyum illamal varunthum thozhalrhal-& thozhihalukku AMMA vin aasi kidaikke venduvom...
ReplyDelete