எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பரிசு தொகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2015

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பரிசு தொகை

2014—2015 ஆம் கல்வியாண்டில், இறுதியாண்டு படிப்பினை முடித்த மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பரிசு தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்:


பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பில், 60 சதவீத தேர்ச்சி.


விதிமுறைகள்: அனைத்து ஆண்டுகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி முதல்வரிடமிருந்து வரப்பெற்ற உயர் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், மாணவர்கள் பரிசித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

பரிசுத்தொகை: 3000 முதல் 6000 ரூபாய் வரை.

பட்டியல் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31


குறிப்பு: பரிசுத்தொகை குறித்து மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வரை அனுகவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி