தில்லியில் ஒரு நாள் ஆசிரியராகப் பாடம் எடுக்க உள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. இது மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியின் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு, செப்டம்பர் 4-ம் தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பாடம் எடுக்க உள்ளார். அத்துடன் அங்கு சுமார் 100 ஆசிரியர்கள் மத்தியிலும் உரையாற்ற உள்ளார்.இதை, தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதன் பேரில் பிரணாப் இந்த ஒப்புதலைவழங்கியுள்ளார். அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
Aug 26, 2015
Home
kalviseithi
தில்லியில் ஒரு நாள் ஆசிரியராகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
தில்லியில் ஒரு நாள் ஆசிரியராகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி