நகர் ஊரமைப்புத் துறையான டி.டி.சி.பி.,யில் சர்வேயர் உதவி வரைவாளர்களுக்கான 98 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது.இதற்கு தகுதி உள்ளவர்கள் ஜூலை 27ம் தேதி வரை டி.டி.சி.பி.,யின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, ஜூலை 4ம் தேதி அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த கால அவகாசம் ஆக., 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர்,www.dtcpexam.com என்ற இணையதளத்தின் வாயிலாக, கூடுதல் விவரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என நகரமைப்புத் துறை அறிவித்து உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி