தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி வனத் துறை மூலம் தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 9 ஆயிரத்து 374 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 533 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் நிகார் ரஞ்சன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியது:
தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி வனத் துறை மூலம் தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 9 ஆயிரத்து 374 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி வனத் துறை மூலம் தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 9 ஆயிரத்து 374 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி