தமிழகத்தில் உள்ள 64,094 வாக்குச் சாவடிகளிலும் செப்டம்பர் 15-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே, வாக்குச் சாவடிகளை வரைமுறைப்படுத்துவது, வாக்குச் சாவடிகளை இறுதி செய்வது தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளு டன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று ஆலோசனை நடத்தினார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெய ராமன் (அதிமுக), இரா.கிரிராஜன், இ.பரந்தாமன் (திமுக), செந் தாமரைக்கண்ணன் (தேமுதிக), தணிகாச்சலம் (காங்கிரஸ்), ஏ.பாக்கியம் (மார்க்சிஸ்ட்), கே.டி.ராகவன் (பாஜக) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் உள்ள 64,094 வாக்குச் சாவடிகளிலும் செப்டம்பர் 15-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே, வாக்குச் சாவடிகளை வரைமுறைப்படுத்துவது, வாக்குச் சாவடிகளை இறுதி செய்வது தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் உள்ள 64,094 வாக்குச் சாவடிகளிலும் செப்டம்பர் 15-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே, வாக்குச் சாவடிகளை வரைமுறைப்படுத்துவது, வாக்குச் சாவடிகளை இறுதி செய்வது தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி