சென்னை தியாகராய நகரை சேர்ந்த பி.அருண், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், ‘நான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத்தொடர்ந்து நடைபெற்ற உடற் தகுதித் தேர்வில் மார்பு அளவு எடுக்கப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு சாதாரண நிலையிலும், விரிவாக்கம் செய்யும்போதும் எனக்கு மார்பு அளவு இல்லை என்று கூறி தகுதியிழப்பு செய்து விட்டனர். விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் பூர்த்தியாகவில்லை என்றால், அந்த இடங்கள் காவல்துறையினரின் வாரிசுகளால் நிரப்பப்படும். அதற்காகவே என்னை வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்துவிட்டனர்’ என்று கூறியிருந்தார்.
சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற் தகுதித் தேர்வில் கலந்து கொண்டவர்களின் மார்பளவில் பெரும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரை சேர்ந்த பி.அருண், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், ‘நான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத்தொடர்ந்து நடைபெற்ற உடற் தகுதித் தேர்வில் மார்பு அளவு எடுக்கப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு சாதாரண நிலையிலும், விரிவாக்கம் செய்யும்போதும் எனக்கு மார்பு அளவு இல்லை என்று கூறி தகுதியிழப்பு செய்து விட்டனர். விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் பூர்த்தியாகவில்லை என்றால், அந்த இடங்கள் காவல்துறையினரின் வாரிசுகளால் நிரப்பப்படும். அதற்காகவே என்னை வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்துவிட்டனர்’ என்று கூறியிருந்தார்.
சென்னை தியாகராய நகரை சேர்ந்த பி.அருண், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், ‘நான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதைத்தொடர்ந்து நடைபெற்ற உடற் தகுதித் தேர்வில் மார்பு அளவு எடுக்கப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு சாதாரண நிலையிலும், விரிவாக்கம் செய்யும்போதும் எனக்கு மார்பு அளவு இல்லை என்று கூறி தகுதியிழப்பு செய்து விட்டனர். விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் பூர்த்தியாகவில்லை என்றால், அந்த இடங்கள் காவல்துறையினரின் வாரிசுகளால் நிரப்பப்படும். அதற்காகவே என்னை வேண்டுமென்றே தகுதியிழப்பு செய்துவிட்டனர்’ என்று கூறியிருந்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி