செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் செப்டம்பர் 10, 11-ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 துணைத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் செப்டம்பர் 10, 11-ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் செப்டம்பர் 10, 11-ம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி