68,000 கிராமங்களுக்கு இணையதள பாதை: மத்திய அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

68,000 கிராமங்களுக்கு இணையதள பாதை: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் 68 ஆயிரம் கிராமங்களை இணைக்கும் வகையில் 90 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிழை குழாய் பாதை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.



இரண்டரை லட்சம் கிராமங்களுக்கு அதிவேக இணையதள இணைப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த 14 மாதங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முந்தைய ஆட்சியில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு மட்டுமே கண்ணாடியிழை குழாய் பாதை அமைக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அடுத்த ஆண்டுக்குள் இரண்டரை லட்சம் கிராமங்களுக்கும் பாதை அமைக்கப்படும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி